22/09/2017

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை அடுத்து அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்...


இன்று குண்டர் சட்டம் சட்டப்படி உடைய மீண்டும் கல்லூரியில் வளர்மதியை இணைத்துகொள்வதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் வளர்மதியிடம் Request லேட்டர் கேட்டிருக்கின்றது.

அதற்கு மாணவி வளர்மதி என் மீது குண்டர் சட்டம் போட்டு தவறிலைத்தது தமிழக அரசு. அதை ஏற்று என்னை நீக்கி தவறு செய்தது பல்கலைகழகம்..ஆக நீங்கள் தான் முதலில் எனக்கு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என வினா எழுப்பியுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் மறுக்க பல்கலைகழகம் சென்ற வளர்மதிக்கு அங்கே உள்ள உயர் அதிகாரியும் Request லேட்டர் இன்றி இணைக்க மட்டோம் என உறுதியாக மறுக்க "நான் தவறு செய்யாத போது எனது தன்மானத்தை இழக்க தயாரில்லை". நான் மீண்டும் சட்ட போராட்டத்தின் மூலமே கல்லூரியில் இணைவேன் என சவால் விடுத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.