03/09/2017

அனிதாவின் மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்...


தனது முதலமைச்சர் பதவியைக்   காப்பாற்றிக் கொள்வதிலேயே நேரத்தை செலவிட்ட எடப்பாடி பழனிசாமி..

மத்திய அரசின் சொற்படிக்கு ஆடிக்கொண்டு இருந்த பன்னீர் செல்வம்..

வழக்குகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள பதறித் திரிந்த  விஜயபாஸ்கர்..

இவர்களை கவிழ்க்க வாய்ப்புகள் இருந்தும் அதை இன்றுவரை பயன்படுத்தாத தினகரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.