03/09/2017

பொதுமக்கள் முன்னிலையில் அசிங்கமாக, அநாகரீகமாக பேசி மிரட்டும் எம்எல்ஏ கருணாஸ்...


நெல்லை வாசுதேவல்லூர் அருகே நடைபெற்ற பூலித் தேவன் பிறந்த நாள் திருவிழாவிற்கு 200 மீட்டருக்கு முன்னாலேயே அனைவரின் காரும் நிருத்தப்பட்டது..

ஆனால் கருணாசின் கார் அதை மீறி உள்ள வந்துள்ளது.

இதில் ஒரு தரப்பினர் ஆத்திரமடைந்து கருணாசின் காரை தாக்க பதிலுக்கு கருணாஸ் ஆட்கள் அவர்களது காரை தாக்க மோதல் வெடித்துள்ளது.

கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.