03/09/2017

புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியின் பேச்சும் அதன் பொருளும்...


கி. சா : ஏன் டாக்டர்க்கே தான் படிக்கணுமா வேற படிப்பு படிக்க வேண்டியது தானே..

அர்த்தம் : இங்க லட்சிய கனவு எல்லாம் யாருக்கும் இருக்க கூடாது.  நாங்க சொல்றதை அடிமைங்க படிச்சிட்டு போங்க...

கி. சா : அனிதாவுக்கு தனி சட்டம் போட முடியாது.

அர்த்தம் : நீங்க செத்தாலும் பரவா இல்ல எங்க அரசியலை தான் நாங்க பண்ணுவோம்.

கி. சா : தற்கொலைக்கு அங்கீகாரம் எல்லாம் கொடுக்க முடியாது வேணும்னா அனுதாப படலாம்.

அர்த்தம் : தாழ்த்த பட்டவர்கள் உயிரிழப்பு எங்களை எந்தவகையிலும் பாதிக்காது.

கி. சா : தற்கொலையை தேவை இல்லாம நீட் கூட தொடர்பு படுத்தராங்க.

அர்த்தம் : நாங்க நினைத்தால் கதையையே மாற்றுவோம் உஷார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.