03/09/2017

குழந்தைகளை காப்பது என்ன அரசாங்கத்தின் பொறுப்பா? இப்படி கேட்டது வேறு யாருமில்லை, உபி மாநில பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்...


சில வாரங்களுக்கு முன், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாகுறையால் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதே கோரக்பூர் (யோகியின் சொந்த தொகுதி, 25 ஆண்டுகளாக அவர் MPயாகவும் இருந்த தொகுதி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 61 குழந்தைகள் மரணம்.

இதுதொடர்பான கேள்விகளுக்குத்தான், பிஜேபி முதலமைச்சர், "குழந்தைகளை காப்பது என்ன அரசாங்கத்தின் பொறுப்பா?" என பொறுப்பான பதிலை சொல்லியுள்ளார்...

இதுபோன்ற ஹிந்துத்துவா மதவெறியர்களுக்கு ஓட்டு போட்டார்களே அந்த மக்களுக்கு இதுவும் வேண்டும்.. இன்னுமும் வேண்டும்... அப்படியாவது திருந்துவார்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.