03/09/2017

நீட் என்ற வார்த்தையே இல்லாமல் அறிக்கை விட்ட முதல்வர் எடப்பாடி...


அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி அறிக்கை வெளியிட்டுளார்.

அதில், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாக மொட்டையாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு என்ற வார்த்தை குறிப்பிடவேயில்லை.

இந்த மரணத்திற்கு காரணம் தமிழக அரசும் என்பதை மறைக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மேலும், உண்மையை கூற முடியாத முதல்வர் நிதியுதவியை காட்டி கண்கட்டி வித்தை காட்டியிருக்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.