28/10/2017

தொழில் மற்றும் சொத்து வரி : 2017-18 அரையாண்டில் ரூ 523.5 கோடி வசூல், சென்றை ஆண்டை விட ரூ 82.32 கோடி அதிகம் வசூல் - சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்...



தொழில் செய்பவர்களிடம் வரி வசூல் சென்ற ஆண்டை விட கோடிக்கணக்கில் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சரி ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதே  இது எதை காட்டுகின்றது ?

இது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் கணக்கு நாடு முழுவதும் செய்யப்பட்ட வரி வசூல் எவ்வளவோ இருக்கும் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சென்ற ஆண்டை விட வரி வசூல் அதிகமாகியுள்ளது ?

ஆனால் சென்ற ஆண்டை விட மக்களின் தரம் உயர்ந்துள்ளதா ? அடிப்படை வசதிகள் அவர்களுக்கு சீராக கிடைக்கின்றதா ?

தினம் ஓர் போராட்டம் நாள் தோறும்  ஆர்ப்பாட்டம் வசூல் செய்யப்படும் பணமெல்லாம் யாருக்குத் தான் செலவு செய்யப்படுகின்றது ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.