28/10/2017

மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள் ? மேர்சல் படத்தில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது - சென்னை உயர் நீதிமன்றம் பாஜக விற்கு சரமாரி கேள்வி..


மேலும் மெர்சல் என்பது ஒரு படம், உண்மையில் பொதுநல அக்கறையிருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி சொல்லி நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம், மெர்சல் தனிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு, உங்களுக்கு படம் பிடிக்கவில்லை எனில் நீங்க அதை பார்க்காமல் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை தற்போது ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.