28/10/2017

தேசத்தின் குரவளையை நெறிக்கும் அடுத்த கயிறு.. ஏழை எளிய மக்களின் கனவில் மண் அள்ளி போட்ட அயோக்கிய பாஜக மோடி அரசு...




நிலம், வீட்டு மனைகள் வாங்க விற்க 12% GST - ஜெட்லி அறிவிப்பு...

இனிவரும் காலங்களில் 5 இலட்சத்திற்கு ஒரு வீட்டு மனை வாங்கினால்.. வாங்கும் நபர் 60 ஆயிரமும், விற்பனை செய்பவர் 60 ஆயிரமும் ஆக மொத்தம் 1,20,000 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.

இதுபோக தற்போது நடைமுறையில் உள்ள 8% (40 ஆயிரம் ரூபாயை) பத்திரப்பதிவுக்கு செலுத்த வேண்டும்.

மொத்தம் 32% வரி (1,60,000)..

இனி வரும் காலங்களில் வீட்டு மனை வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும் என்ற கனவு, நடுத்தர, ஏழை மக்களுக்கு கனவாகவே போகும்.

ஓராண்டுக்கு வங்கியில் 2000 ரூபாய் வைப்புத்தொகை (Fixed Deposit) செலுத்தினால் 6% வட்டியில் 120 ரூபாய் கிடைக்கும்.

ஓராண்டுக்கு வங்கியில் 2000 ரூபாய் கடன் (Loan) வாங்கினால் 13% வட்டியில் 260 ரூபாய் கட்டவேண்டும்..

ஆனால், 2000 ரூபாய்க்கு சாப்பிட்டால் 18%-ல் 360 ரூபாய் அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இதுதான் சட்டப்படி கொள்ளையடிப்பது;
முறைப்படுத்தப்பட்ட வழிப்பறி;

இந்த அயோக்கிய மோ(ச)டி கும்பல் என்று  ஒழிகிறதோ அன்றே இந்தியாவுக்கே விடிவுகாலம்.

இப்போது புரியுதா 2020 க்குள் அனைவருக்கும் வீடுங்கிற திட்டம் எவ்வளவு அயோக்கியத் தனமான பச்சை பொய்யுனு?

அவன் அவன் வாயை கட்டி வயித்தை கட்டி குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து நிலம் வாங்க போனா இந்த பிச்சைக்காரனுங்க வந்து 32 சதவிகிதம் வரிங்கிற பெயரில் அதிகார பிச்சை எடுத்துட்டு போவானுங்களாம்....

நாட்டோட வளர்ச்சியை இப்படி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்து பிடுங்கியா காட்ட வேண்டும்?

பாஜக அரசு மக்கள் விரோத அரசு என்பதை மீண்டும் மீண்டும்   நிருபிக்கிறது.

ஏன்டா அயோக்கிய நாய்களா மக்களுக்கு என்ன நன்மை செய்து கிழிஞ்சிட்டிங்க உங்களுக்கு எதுக்குடா கட்டனும் வரி?

நாங்கள் ரத்த வேர்வை சிந்தி உழைத்து சேர்த்த பணத்தில்  என்ன மயிருக்குடா குடுக்கனும் லட்ச கணக்கில் வரி திருட்டு நாய்களா....?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.