22/10/2017

புதிய சாஃப்ட்வேரை 3 மாதம் தள்ளிப் போடவில்லை எனில் நாடு தழுவிய வேலை நிறத்தப் போராட்டம் - வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிற்கு எச்சரிக்கை...


தங்களது பணிகளுக்கு ஏற்கனவே உள்ள சாஃப்ட்வேரை எடுத்து விட்டு பதிய சாஃப்ட்வேரை மத்திய அரசு போடவுள்ளதாகவும், அந்த மென்பொருளை பழகும் வரை அதை கையாள புதிய ஆட்களை பணி அமர்த்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை 3 மாதம் தள்ளி போட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும் என வருமானவரி அதிகாரிகள் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.