22/10/2017

திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்...


திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் திருத்தணி மலைக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுற்றுலா பேருந்தில் வந்தவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு அடியில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனர் மதன் உயிரிழந்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.