22/10/2017

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை - ரிசர்வ் வங்கி...


கிறுக்குத்தனத்தின் உச்சக்கட்டம்.... எல்லா வங்கிகளிலிலும் ஆதாரை கணக்கில் இணைக்க ஒரு டேபிள் போட்டு ஆள் போடப்பட்டிருக்கார்... மேலும் போன் மேல் போன் வருது வங்கியில் இருந்து.... ஆதாரை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் முடிவில் கணக்கு முடக்கப்படும் என்று..... UIDAI வெப்சைட் என்ன சொல்கிறது... ஆதார் எதற்கும் காட்டாயம் இல்லை.. அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பை பொருத்தது என்று.... ஆனால் நடப்பது என்ன? ... ஆதார் இணைக்கவில்லை என்றால் ரேஷன் கூட கிடையாது.... என்ன நடக்குது இங்கே??? மக்களை பார்த்தா கேனையனா தெரியுதா?

demonetisation னால எத்தனை பணக்காரன் ஏழை ஆனான் ? எதனை பேர் சிறை சென்றார்கள் ? ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிவிட்டனர். பணமா papers அதானி அமிதாப் பெயர் இருந்தும் பேசசுக்கு கூட வழக்கு போடவில்லை . அதை திசை திருப்ப ஆதார் என்று மக்களை விரட்டி விரட்டி அடிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.