22/10/2017

தமிழின வழக்கறிஞர்களே...


நீங்கள் பொதுநலன் வழக்கு பதியலாமே...

அனைத்து மாநிலத்திலும் மண்ணின் மைந்தர்கள் உரிமை காக்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற பேரில் தமிழர்களை ஏமாற்றி வந்தேறிகள் அனுபவிக்கிறார்கள். அதை தடுத்து மற்ற மாநிலத்தை போல் தமிழகத்திலும் மண்ணின் மைந்தர்க்கே அனைத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆகையால் சட்டநாதன் கமிஷன் உடனே அமல்படுத்த வேண்டும் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.