23/10/2017

விவசாயம் காப்போம் என்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் ஒன்றை உயிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது...


சென்னையிலிருந்து புறப்படுவதற்கான துவக்க விழா இன்று (22-10-17) காலை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

இதில் மே 17 இயக்க ஒருங்கினைப்பாளர்  திருமுருகன் காந்தி கலந்து கொண்டார். தொடர்ந்து தோழர் திருமுருகன் காந்தி, இயக்குனர் அமீர், பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர் விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து துவங்கிவைத்தனர்.

இப்பயணம் சென்னை துவங்கி தமிழகமெங்கும் பயணித்து விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.