26/10/2017

பாஜக மோடியின் மெகா ஊழல்...


சென்ற ஆண்டு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்பும்போது முதல் ஒரு மாதமாக‌ அனுப்பிய நோட்டுக் கட்டுகளின் சீரியல் எண் விவரங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவாகவில்லை.

யார் யாருக்கு, எந்த எந்த வங்கிக்கு எவ்வளவு அனுப்பப்பட்டது என்பது குறித்த ஆதாரம் எடுக்க முடியவில்லை.

பல லட்சம் கோடி ரூபாய் தவறான முறையில் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சேகர் ரெட்டி போன்றவர்களிடம் பிடிபட்ட கணக்கற்ற கோடிகள் நடவடிக்கைக்கு தப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு செய்த மெகா ஊழல் இதுதான் ஆகவே மோடி ராஜினாமா செய்ய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.