26/10/2017

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?



இதை முயற்சி செய்து பாருங்கள்...

முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி 50 கிராம்
கருஞ்சீரகம் 30கிராம்
சுக்கு 10கிராம்
சித்தரத்தை 10கிராம்
மிளகு 10 கிராம்
கொடம்புளி இரண்டு துண்டுகள்
பெருங்காயம் சிறிதளவு
பூனைக்காலி விதை பத்து

எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்ற வைத்து..

காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி, மூட்டுவலி, உடல் பலவினம், பாலியல் பலவினம், உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.