13/11/2017

பாஸ்ட் டிராக் முதலாளி அம்பிகாபதியும் நாயுடு சமூகத்துக்காரர் என்பது விடுபட்டுள்ள தகவல்...


ரெய்டு நடத்த தேவையான மொத்த வண்டியும் பாஸ்ட் ட்ராக் நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஓனர் அம்பிகாபதி என்னும் நபர்.

இவர் பிரபல அரசாங்க புரோக்கர், டொபாக்கோ புகழ் வை.கோபால்சாமி நாயுடு கட்சியின் "முக்கிய" பிரமுகர்..

மோடிக்கு தேர் பாகனாக இருந்து தமிழ்நாட்டில் இழுத்து வந்து விட்ட கோபால் பல தரகு வேளைகளில் ஈடுபட்டிருப்பது நமக்கு தெரியும், அப்படியே கோபால் ரெய்டை எதிர்த்து அறிக்கை விட்டதையும் கவனித்திருப்பீர்கள்..

கணக்கு சரியாக வருகிறதா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.