31/12/2017

பொங்கலுக்கு தெலுங்கானாவில் இருந்து நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு வந்து இறங்கிய 2600 டன் பச்சரிசி...


இதைவிட கேவலம் எங்கேயாவது உண்டா?

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த தஞ்சைக்கே இந்த நிலைமை..

சோத்துக்கு பிச்சை எடுக்கும் காலம் விரைவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.