31/12/2017

போலீசில் பொய் புகார் கொடுத்து, மாட்டிக்கொண்ட ஜெ.தீபா...


சென்னையில் உள்ள தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்கியதாக தெரிவித்த ஜெ.தீபா அளித்த புகார் பொய்யானது என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

தனது பேரவையின் முன்னாள் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரனை போலீசில் சிக்க வைப்பதற்காக தனது பாதுகாவலர்களை வைத்து தனது அலுவலகத்தை கல்வீசி சேதப்படுத்தி விட்டு, ராமச்சந்திரன் மேல் போலீசில் புகார் கொடுத்தது அம்பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.