31/12/2017

ஆரணி டிஸ்பி விவகாரம் : டிஎஸ்பி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும், வயலை நேரில் ஆய்வு செய்த மனித உரிமை ஆணைய நீதிபதி புகழேந்தி...


டிஎஸ்பி நடந்து கொண்ட விதம் மனித உரிமைகளுக்கு எதிரானது - நீதிபதி..

இது குறித்து சற்று முன் 4 நாளைக்கு முன்னர் செய்தி வெளியிட்டு நேயர்களின் ஆதரவால் அது வைரலானது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.