31/12/2017

கோவில்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலி...


கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - சுதா தம்பதியின் 8மாத குழந்தை செல்வரஞ்சினி டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.