04/12/2017

தேசத்துரோக சட்டத்துக்கு அஞ்சாமல் அரசியல் சட்டத்தை எரித்தவர் பெரியார் - கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பக்தர்கள்...


அரசியல் சட்டத்தில்  சாதி இல்லாமல் போக அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டும்.

முதலில் காந்தி படத்தை எரிக்க வேண்டும், பின் நேரு படத்தை எரிக்க வேண்டும். அப்போதும் சாதி ஒழியவில்லையென்றால் பார்ப்பனன் ஆயிரம் பேரை கொல்ல வேண்டும், அவன் வீடுகளை கொளுத்த வேண்டும். என்று பேசி அரசியல் சட்ட எரிப்புக்கு அச்சாரம் போட்டார் பகுத்தறிவு ஆசான்..

அக்டோபர் 5,13,20 மூன்று தினங்களின் பேச்சுக்கு ராமசாமி மீது இ.பி.கோ 117,323,326,436,302 வழக்குகள் விழுந்தன.

நவம்பர் 4 ல் 'தமிழர்களே, நவம்பர் 26ல் அரசியல் சட்டத்தை நான் எப்படி எரிப்பேன் தெரியுமா..

ராட்டினத்தில் பெட்ரோல், மண்ணெண்னையை ஊற்றி எரிப்பேன்.

நீங்கள் ரத்தம் சிந்த தயாராகுங்கள்.

தூக்குமேடைக்கு தயாராகுங்கள். சட்டத்தை எரிப்பேன் என கைதாகுங்கள்.

அதற்கு தண்டனை நம் சட்டத்திலேயே இல்லை என்றார் ராமசாமி.

சென்னை அரசு இதன்பின் சட்ட எரிப்பை தடுக்க 3வருட தண்டனையுடன் தேச அவமதிப்பு தடுப்பு சட்டம் உருவாக்கியது.

நவம்பர் 26க்கு முதல் நாளே, ராமசாமி கைதாகி இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

நவம்பர் 26ல் அரசியல் சட்ட எரிப்பில் கலந்து கொண்டு 3000 பேர் தேச அவமதிப்பு சட்டம்கீழ் 3வருடம் வரையிலான தண்டனை பெற்றார்கள்.

பின் டிசம்பர் 15ல் ஈ.வே.ராமசாமி பிராமணர்களை கொல்லுவேன், கொளுத்துவேன் என பேசியதால் ஆறுமாதம் தண்டனை பெற்றார்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவயது பையன், பெண்கள், முதியோர் களி தின்றனர்.

ஜெயிலில் மலம் அள்ளினர், கொடும் வேலை செய்தனர். 20பேர் செத்தனர்.

ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்ட ஈ.வே. ராமசாமிக்கோ 20நாளிலேயே செரிமானக் கோளாறு ஏற்பட்டது. சிறையிலிருந்து சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எஞ்சிய ஐந்தரை மாதங்களும் சென்னை மருத்துவ மனையிலேயே ஓட்டினார்.

கன்னட ஈ.வே. ராமசாமி மருத்துவ மனையிலிருந்து விடுதலை ஆகும் போது இன்னும் 1500 பேர் சிறையில் கடுங்காவல் தண்டனையில் கிடந்தார்கள்.

இவ்வளவு களேபரத்திலும் கன்னட தெலுங்கர் ஈ.வே.ராமசாமி போலவே, வெட்டு குத்து வழக்கிலோ, 3000 பேர் போல தேச அவமதிப்பு வழக்கிலோ சிக்காமல் தப்பினார் மானமிகு நரி தி.க. வீரமணி..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.