04/12/2017

இலங்கை மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்புகள்...



காலநிலை மாற்றத்தல் இவ்வாறு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் , சுனாமிபேரலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெரும் எண்ணிக்கையான பாம்புகள் இதுபோன்று மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் அச்சநிலையில் மக்கள் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.