30/01/2018

பல்லாவரம் 11 வார்டு மலை மகள் தெருவில் நித்தியானந்தா கும்பலால் பறிக்க பட்ட மக்களின் அடிப்படை உரிமை...


கடந்த 15 நாட்களாக சாக்கடை கழிவு கூட வெளியேறாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த மக்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காரணம் ஏனோ ?

படத்தில் வரும் அத்திப்பட்டி போல திகழ்கிறது இந்த இடம்.

காவி கபோதிகளுக்கு விலை போன அரசாங்க அதிகாரிகளால் நிகழ்த்த பட்ட கொடுமை இது.

அந்த பகுதியில் இருக்கும் தமிழ் தேசிய உறவுகள் இந்த மக்களுக்கு உதவுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.