30/01/2018

நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிடுவோம் - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை, நீதிமன்ற வளாகத்தில் நித்தியானந்தா சீடர் கைது...


தொடர்ந்து நித்தியானந்தா மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது என உயர் நீதிமன்றம் கண்டனம்.

பதில் மனு தாக்கால் செய்யாததால் மதுரை ஆதின வழக்கில் உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து கொண்டு நீதிபதி கூறுவதை நித்தியானந்தா தலைமைக்கு sms அனுப்பி கொண்டிருந்த சீடர் கைது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.