30/01/2018

தொடரும் வன்முறை, கண்டு கொள்ளுமா தமிழக அரசு...


காரைக்குடி மண்டலம், மதுரை கிளை சார்ந்த பேருந்து திருவாரூர் லெட்சுமணன் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது பயணியிடம் டிக்கேட் கேட்ட நடத்துனர் ரவிச்சந்திரன் முற்படுகையில் பயணியுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

அதை கண்டு  முருகன் ஓட்டுநர் பயணியை சமாதானம் செய்து கொண்டு இருக்கும் போது பயணி ஓட்டுநர் முருகனை மூர்க்கத்தனமாக தாக்கியதில் அவரது வலது காலில்  முறிவு ஏற்ப்பட்டுள்ளது...

தொடரும் இதுபோன்ற வன்முறைகளை கண்டு நடவடிக்கைகள் எடுக்குமா..

ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்குமா.. இந்த  அரசு......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.