30/01/2018

சிட்லபாக்கம் மக்கள் தங்கள் ஏரியை சுற்றி இருக்கும் பாதையில் விளக்கு ஏரியாததால் அங்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வாரங்களாக புகார் கொடுத்து வந்துள்ளனர்...


விளக்கை சரி செய்யாததால், இன்று பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் புகாரை நூதனமான முறையில் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

ஏரியில் குப்பைக் கிடங்கும் அகற்றப்படாமல், சாக்கடைக்கு கழிவும் நிறுத்தப்படாமல் ஏற்கனவே சில புகார்கள் நிலுவையில் உள்ளது. 

ஆக்கிரமிப்புகள் சில அகற்றப்பட்டுவிட்ட நிலையில் , ஏரியை மக்கள் பொழுதுபோக்க பயன்பெறும் வகையில் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.

பஞ்சாயத்து செயல்படுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.