01/01/2018

2018 நீயாவது நிம்மதி தருவாயா...


அன்பாய் வந்தாய்...
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய்..

உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய்..

பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய்..

ரமலான்  எனும் மனித
நேயத்தை கொடுத்தாய்..

தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய..

கிறிஸ்து  எனும் புனிதத்தை
கொடுத்தாய்..

அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை..

வருபவனை வரவேற்க - தடையில்லை..

ஆதலால்
அன்புடன் சென்றுவா..
உன் நண்பனை வரவேற்க..

Good bye 2017
Welcome 2018

2018 இனிதுடன் வருக..
தமிழனுக்கு தனி தமிழ்நாடு கிடைக்க
வழி செய்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.