01/01/2018

போதும் உன் நாடகம் மராட்டிய கன்னட ரஜினி...


தன் படத்திற்கான சீட்டின் விலையை 1000 2000 ரூபாயாக விற்கும் போது இல்லாத நேர்மை..

தன் கடைக்கு வாடகை கொடுக்காத போது வராத நேர்மை..

25 ஆண்டுகளுக்கு முன் தன் திருமண மண்டபத்தில் வரும் வருமானம் முழுவதும்.. என்னை வாழ வைத்த தமிழர்களுக்கு செலவழிப்பேன் என்று சொல்லிட்டு.. இன்றுவரை 1 ரூபா கூட செலவு செய்யாத போது வராத நேர்மை...

அரசியல்வாதி ஆன பின்பு மட்டும் வருமா....?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.