01/01/2018

தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் நன்றாக வாழ வேண்டும், தமிழன் மட்டும் சாக வேண்டுமா?


வால்பாறையில் உள்ள இந்த அணை காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையின் பெயர் நீராா் அணை;

இந்த அணையில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான தண்ணீர் அளவு திறந்து விடப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையை விட மிக அதிகமாக யாருக்கும் தெரியாமல் இந்த திராவிட அரசுகள் செய்துக் கொண்டிருக்கிறது...

தேவைப்படுவோர் இந்த விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்..

நமக்கு தண்ணீர் தரமறுக்கும் கேரளா அரசுக்கு தமிழகத்தின் திராவிட அரசு செய்த ஒப்பந்தத்தை விட மறைமுகமாக இன்று வரை அதில் அதிகப்படியான தண்ணீரை தந்துக் கொண்டிருக்கிறது.

தமிழனின் இளச்சவாயதனத்தில் இதுவும் ஒன்று..

திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகளில் இதுவும் ஒன்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.