01/01/2018

தமிழகம் இந்தியத்திற்கு வரி கட்டுவதை நிறுத்தி விட்டு.. தமிழக நலனை காக்க செலவிட வேண்டும்...


இந்தியாவிலே தமிழகம் தான் அதிக வரி செலுத்தும் முதல் மாநிலமும் கூட...

நாம் செலுத்தும் வரி பணத்தை கூட நிவாரணத்திற்கு தருவதில்லை... பிறகு எதற்கு நாம் வரி கட்ட வேண்டும்...

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் தமிழினத்தின் நலனுக்கும் இதுவரை மத்திய அரசு எதாவது செய்துள்ளதா..

அப்படி இருக்க நாம் ஏன் வரி கட்ட வேண்டும்...

இந்தியா வை விட்டு தமிழகம் பிரிந்தால்.. இழப்பு தமிழர்களுக்கு அல்ல... துரோக இந்தியத்திற்கு தான்...

https://youtu.be/5zVJ_rqCRnU

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.