25/02/2018

மந்திரி தரப்பு கேட்ட 4000 கிலோ கறி...


செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜு தன் மகள் திருமணத்தை 19ம் தேதி திருப்பதியிலும், ஆளும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை 21-ம் தேதியன்றும் வைத்தவர், உள்ளூர் மக்களும் தென் மாவட்டத்திலுள்ள அவரது நண்பர்களும் கலந்துகொள்ளும் விதமாக கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் 25-ம் தேதியன்று நடத்துகிறார்.

கோவில்பட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆளுக்கொரு பங்களிப்பாக சிலவற்றை செய்கிறார்கள். உங்களின் பங்களிப்பாக 4000 கிலோ ஆட்டுக்கறி வேண்டுமென அமைச்சர் தரப்பிலிருந்து உள்ளூர் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தரப்பிற்கு சென்றிருக்கின்றது.

ஒன்றாம் தேதியிலிருந்து கூலி உயர்வுக் கேட்டு வேலைக்குப் போகாமல் போராடிக்கிட்டு இருப்பவர்களிடம். இந்த நேரத்தில் மந்திரி மகள் திருமண வரவேற்பிற்கு 4000 கிலோ ஆட்டுக்கறி வேணுமாம். அப்படி கறி திங்கனுமா அடத்தூ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.