25/02/2018

சென்னை கிண்டியிலுள்ள அறிவியல் நகரத்தில் நடைபெறும் பொருட்காட்சியில், ஐயா சகாயம் அவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலப்பை அங்காடியில் உழவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்கள் பொது மக்களிடமும் நேரடியாக சந்தைப்படுத்தப்படுகின்றன...


விற்பனையில் கிடைக்கும் லாபம் முழுமையும் உழவர்களிடமே திருப்பி அளிக்கப்படுகிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் உழவர் பெருமக்களின் வாழ்வுயர, வாழ்க்கைத்தரம் மேம்பட மேடையேறிக் குரல் கொடுப்பதும் போராட்டங்களும் ஒருபுறம் இருந்தாலும் இது போல் ஆக்கப்பூர்வமாக நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையும் செய்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.