25/02/2018

மாற்றம் தொடங்கி விட்டது...


நமது தமிழ் மொழியையும்... நமது பாரம்பரிய விவசாயத்தையும்... இளைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்லும் வகையில் ...

சென்னை - கும்பகோணம் சாலையில் உள்ள நிழற்குடை சீரமைத்த வடலூர் மக்கள்...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.