25/02/2018

திருவாரூர் கடம்பங்குடியில் உயிர்கள் விரோத ONGC நிறுவனத்திற்கெதிராக போராடி கைது செய்யப்பட்டு பொய்வழக்கு போடப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேரும் இன்று மாலை பிணையில் வெளியில் வந்தார்கள்...


கடம்பங்குடி கிராம மக்கள் அனைவரும் திரண்டு அவர்களை வரவேற்று  ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி முழக்கமிட்டனர்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.