25/02/2018

ஆலங்குளம் அம்பை ரோடு தண்ணீர் டேங் எதிரில் கேரளாவில் உள்ள கழிவுகளை வாரம் தோரும் வந்து கொட்டி விட்டு செல்லுகிறது...


இதை யாரும் கண்டு கொள்ளவில்லை அபாயம் நிறைந்த கழிவுகள் இருக்கிறது. இதை ஆலங்குளம் பஞ்சாயத்து கவனிக்குமா..

இப்படிக்கு ஊர் பொது மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.