07/02/2018

இன்னைக்கு நாம சாதாரணமா சுடுற தோசைக்கு பின்னாடி கூட ஒரு வரலாறு இருக்கு..


எல்லா கோயில்லையும் ஒவ்வொரு பிரசாதம் சிறப்பு..

காஞ்சி வரதர் கோயில்ல இன்னைக்கும் தோசை தான் பிரசாதம்..

இந்த தோசை சுடுவதற்கு தேவையான அரிசி, உளுந்து, மிளகு, சீரகம்..போன்ற தோசைக்கு தேவையான இன்ன பிற பொருட்களுக்கு 13-14 நூற்றாண்டிலேயே கோயில் Treasury ல இருந்து கொடுத்த நிவந்த கல்வெட்டு இன்னைக்கும் வரதர் கோவிலில் பாக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.