19/03/2018

அரியலுார் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பாஸ்கர், 42, ராஜா, 33; தச்சு தொழிலாளர்கள்...


கட்டில், பீரோ, அலமாரி போன்றவற்றை செய்து வந்த இவர்கள், மர சைக்கிள் தயாரித்து, விற்பனையை துவக்கி உள்ளனர்...

இந்த சைக்கிளில், இரண்டு சக்கரங்கள், டயர், பிரேக், செயின், கிராங் செட் தவிர்த்து, மீதி அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.