19/03/2018

ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்த இனப்படுகொலை என்பது ஏதோ தெருமுனையில் நிகழும் தகராறு அல்ல....


உலகில் இனப்படுகொலையை சந்தித்த மிகச்சில இனங்களில் தமிழினமும் ஒன்று.

அதுவும் இந்த இனக்கொலை பழங்காலத்தில் நிகழவில்லை..
நம் கண் முன் நிகழ்ந்தது...

இந்த இனக்கொலைக்கு நிகழ்வதற்கு முழுமையாக துணை போனவர்கள் ஆரியர்கள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்...

நமது மெளனம் தான் இதை சாதித்தது.....

இந்த தருணத்தில் புலிகளை விமர்சிப்பதும், தமிழீழ கோரிக்கையை கொச்சைப்படுத்துவதும் ஒரே ஒரு அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்..

நாசிப்படைகளால் துப்பாக்கி முனையில் தலையில் சுடப்பட காத்திருக்கும் யூதனிடம் ” நீ அதிகம் வட்டி வாங்கி சம்பாதித்தவன், அதனால் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்றாவது நீ புரிந்து கொண்டிருக்கிறாயா?..

உனது செயல்களை எவ்வாறு விமர்சிக்காமல் இருப்பது..

நீ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரா“ என்று பேசிக்கொண்டு செல்வது போன்றது...

இனக்கொலை நிகழ்ந்த போது ஒன்றையும் புடுங்காதவர்கள்..

இனக்கொலை நிகழ்ந்த பிறகும் ஒன்றையும் நகர்த்தாதவர்கள்..

இனக்கொலை தொடர்ந்து கொண்டிருக்கும் போது மெளனம் காக்கிறவர்கள்..

இனக்கொலையால் அழிக்கபப்டும் இனத்தினை காக்க போராடியவர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள்..

தமிழீழக்கோரிக்கையே அவர்கள் வரலாற்றில் இல்லை என்று எழுதுபவர்கள் என அனைவரையும் ”மனுசனா” பார்க்கும் அளவிற்கு முதிர்ச்சி எனக்கு இன்னும் வரவில்லையே என்கிற சுயவிமர்சனத்தினை ஏற்கிறேன்...

உங்களை மனிதராக மாற்றுவதைவிட ராஜபக்சேவையே மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கைதான் வருகிறது.

இதோ... இந்தியம் - திராவிடம் இனைந்து தமிழக தமிழர்களை அழிக்க பல அழிவு திட்டங்களை கொண்டு வந்துவிட்டது...

தமிழின மூட்டாள்களே...

எப்போது நம் இனத்தின் உரிமை பற்றி பேசுவீர்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.