19/03/2018

வந்தேறி திருட்டு திராவிடர்ஸ்...


1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழர் தேசிய உணர்வெழுச்சியை உண்டு பண்ணியது. அதன் விளைவாக ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை மறைமலையடிகள், அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ. உள்ளிட்ட பெரியார்கள் முன்வைத்தனர்.

அவர்கள் சிறை சென்று வருவதற்குள் அதை ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என தெலுங்கர்களும் கன்னடர்களும் மாற்றினர்..

திராவிட நாடு என்பதே வரலாற்று மோசடியால் கட்டமைக்கப்பட்டது..

தமிழ் தேசியம் எழும் போதெல்லாம் திராவிட நாடு பேசுவார்கள் திருட்டு திராவிடர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.