19/03/2018

அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்...


ஏன்..? ப்ளோரைடூ கலந்த நீரை தருகிறீர்கள்..?

ஏன்.? மரபணு மாற்றப்பட்ட விதைகளை விதைக்கிறீர்கள்..?

ஏன்..? தடுப்பூசி முறையை கட்டாயப் படுத்துகிறீர்கள்..?

ஏன்..? பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறிகளை அனுமதிக்கிறீர்கள் என்று..

இவை அனைத்திற்கும் அவர்களிடம் இருந்து உண்மையான பதில்கள் என்றைக்கும் வர்றாது..

நீங்களே இதை தேட தொடங்குங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.