02/03/2018

கோவில்பட்டி அருகே பிறந்து 5மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தை சாக்குமூட்டையுடன் குப்பையில் வீச்சு...


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே குப்பையில் சாக்குமூட்டையில் கிடந்த பிறந்து 5மணி ஆன பச்சிளம் பெண் குழந்தையினை அப்பகுதி மக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் குழந்தை ? குழந்தையை வீசி சென்றது யார் என்று குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.