02/03/2018

உரிமைக்கோரலை தேச விரோதம் என பொய்ச்சாயம் பூசி தான் ஈழத்தை அழித்தார்கள்...


இங்கும் அதே தான் நடக்கின்றது..

நம் உரிமையைக் கேட்டால் அவர்களால் நாம் தேச விரோதி என அழைக்கப்படுகிறோம்..

இங்கு எத்தனை தேச விரோதிகள் இருக்கின்றனர்..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.