02/03/2018

பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


காவிரி மேலாண்மை அமைக்க முடியாது - பாஜக...

தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர்களை தடுத்து.. அதன் மூலம் விவசாயத்தை அழித்து.. வரண்ட பூமியாக மாற்றி.. அதில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தி கொள்ளை அடிக்கவும்...

இதன் மூலம் தமிழினத்தை பாதி விரட்டியும்.. பாதியை அழித்து விடலாம்.. மீதியை எதாவது விபத்து ஏற்பட்டால் தானாக மொத்த தமிழினமும் அழிந்து விடும் எனும் திட்டத்தில் தான்...

உச்சநீதிமன்ற கொடுத்த தீர்ப்பை தடுத்து நிறுத்தியது.. பக்கத்து மாநிலத்தில் அணை கட்டவும் வைக்கிறது...

தமிழக பாஜக தலைவர்களோ.. பதவி, பணத்திற்காக தமிழ்நாட்டையும் தமிழனையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்... விழித்தெழு தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.