02/03/2018

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பேரணி செல்ல முயன்ற "மதுரை" மாணவர்கள் பலவந்தமாக கைது செய்யப்பட்டனர்...


ஹைட்ரோகார்பன் - மீத்தேன் திட்டம் எதிர்த்து பேரணி செல்ல துவங்கிய மதுரை மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை காவல்துறை தடுத்தது. வலுக்கட்டாயமாக அனைவரையும் இழுத்து கைது செய்து இருக்கிறது. அதில் இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டம், பொறியியல், கலை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து மதுரை கே.கே.நகரில் உள்ள வேலாயுதம் நாடார் மஹாலில் அடைந்துள்ளது காவல்துறை. போராட்டம் வெல்லட்டும். பரவட்டும்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் மூடும் வரை போராடுவோம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.