26/03/2018

நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு : கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் எனது தம்பி கூறிய வார்த்தை என்னை சிந்திக்க வைத்தது... அது என்னது?


இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு கொஸ்டீனை டஃப் செய்துள்ளார்களாம்.

பரீட்சை எழுதவே கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

என்று கூறினார்...

காரணம் மாணவர்கள் தான் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அரசை கதிகலங்க வைக்கின்றார்கள்

அதனால்தான் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்வில் கை வைத்துள்ளது என்றார். ...

யூடியூபில் முகநூலில் அரசை எதிர்த்து பேசுவது நமது மாணவர்கள் தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்

உண்மையில் அரசு என்ற பொரம்போக்கு கூட்டம் பயப்படுவது மாணவர்களிடம் தான். .

எதிர்கட்சியாக செயல்படுவது மாணவர்கள் இளைஞர்கள் தான்.

அவர்களுக்கு சட்டசபை கிடைக்கவில்லை என்றால் என்ன ?

அதற்கு பதிலாக முகநூல் இருக்கிறதே முகநூலில் கிழிக்கும் கிழி அவர்களை ஒன்றும் செய்யவிடாமல்
தடுமாறுகிறார்கள்....

மாணவர்கள் இளைஞர்கள் என்றாலே சினிமா, போதை, காதல், என்ற கருத்தை உடைத்து அரசியல்வாதிகளின் துரோகத்தை ஒரு படி மேலே சென்று நீங்கள் எல்லாம் ம****கு சமம் என்றே தெளிவாக கூறுகின்றனர்....

இது ஒன்றும் பெரிய பாரதூரமான விஷயம் அல்ல இவர்கள் ஒன்றும் மகாத்மாவும் அல்ல.

பின்னாடி வந்து முதுகில் குத்தும் பயல்கள் இந்த அரசியல்வாதிகள் .

இதை மெரினா புரட்சியின் கடைசி நாட்களில் கண்டுக்கொண்டோம்...

தற்சமயம் தெளிவாக தெரிகிறது.

இவர்கள் ஏதாவது அரசியல் கட்சியாக இருந்தாலும் கூட பணத்தை கொடுத்து அடிமையாக ஆக்கலாம் இவர்கள் இளைஞர்கள் ஆயிற்றே எப்படி சமாளிப்பது என்று..

அவசரக்கூட்டம் நடத்தவும்
வாய்ப்பு உண்டு...

இளைஞர்களே மாணவர்களே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமை இதுவே..

எழுந்து வா,
சிந்தனையாள் திருப்பி அடி.
எழு கேள்வி கேள்.

படிப்பிற்கு மதிப்பில்லாமல் படித்தவனை
அதற்கான ஊதியம் வழங்க துப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது இந்த அடிமை அரசு,

இதற்கு பின்னால் ஒரு கூட்டம் சாராயத்துக்கு சுற்றிக்கொண்டே கிடக்கும் அதற்கு கவலைப்படாதே
மலத்தை கூட ஈக்கள் சுத்தும்.

அப்படி கடந்துவிட்டு செல்.

அர்ஜுன் சம்பத் என்ற அரசியல் வாதியின் பேச்சை கேட்க நேரிட்டது.

அதில் என்னங்க இது நாடு ஒரு அனுவுலைக்கு ஆதரவு இல்ல மீத்தேனுக்கு எதிர்பு இப்படியே போனால் எதை சாப்பிடுவது எரிவாயு இல்லாமல் எப்படி சாப்பிடுவது என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்கிறான்

அடேய் முட்டாளே மீத்தேனுக்கு அனுமதி கொடுத்து எரிவாயுவையா சாப்பிட போகிறாய்?

அதற்கு நெல் சாகுபடி செய்யனுமே நீ விவசாய நிலங்களில் தானே மீத்தேன எடுக்கனும் என்று கூப்பாடு
போடுகிறாயே

இப்படி அறிவற்றவர்களின் பேச்சுக்கு செருப்படி இங்கே முகநூலில் தான் கொடுக்கப்படுகிறது.

ஆகவே முகநூலில் தமிழகத்தை காப்பாற்ற நாமே களத்தில் இறங்க வேண்டும். .

போராட்டத்தில் ஈடுபடுங்கள் முடியாதவர்கள் முகநூலில் போராடுங்கள்.

நடிகையின் நாய்குட்டியை நக்கும் ஊடகங்களை கண்டுக்கொள்ள
வேண்டாம். .

நாம் முகநூலில் பதியப்படும் எழுத்துக்கள் தான் வேறு வழியில்லாமல் நாளை ஊடகங்களால் தலைப்பு செய்தியாக உருவாகும் உருவாக்கப்படும். ..

நான் அரசு அரசு என்பது மாநில அரசை மட்டுமல்ல

மிஸஸ் ஸ்ரீ சேனாவை
MRS ஸ்ரீ சேனா என்று அயல்நாட்டில் அவமானப்பட்டு வந்த
மோடி வகையறாக்களையும் சாரும். ..

சிந்தையுள்ள பாஜாக காரன் கோபப்பட மாட்டார்கள்.

சிந்தையுள்ள அதிமுகவினர் கோபப்பட மாட்டார்கள்.

அவர்களும் அவர்கள் சந்ததியை நலமுடன் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால். .

பகிர்வு அவசியம் என்று பட்டால் பதிவை பகிரங்கப்படுத்தங்கள் ..

பதிவு - களவியற் காரிகை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.