26/03/2018

சென்னை தினமலர் நிருபர் சுந்தர் , டிடிவி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டரர்...


தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிடிவி ஆதரவாளர்கள் அருகில் இருந்த அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்ததை  படம் எடுத்த போது தாக்கப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.