26/03/2018

நீதிக்கட்சித் தலைவர் ஆன பிறகு, தெலுங்கு நாடு தெலுங்கர்களுக்கே என்று போடப்பட்ட தீர்மானத்தை ஈ.வெ.ரா வரவேற்றாரா இல்லையா?


ஆனால் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று சொல்வதற்கு மட்டும் ஏன் அவருக்கு இவ்வளவு தயக்கம்?

தெலுங்கு நாயக்கர் ஆட்சி இங்கே  ஏற்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டில்  சாதிய  ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்தன.

அதுவரை அப்படியான எந்தச் சூழலும் இங்கே இருந்தது இல்லை..

சிந்தியுங்கள் தமிழர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.