16/03/2018

தமிழக மக்கள் விரோதி எனும் காவல்துறை அராஜகம்...


மதுரை மாட்டுத்தாவணி  பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருந்த இரு வயதான பெண்மணியிடம் மாமூல் கேட்ட காவலர், தட்டி கேட்ட கல்லூரி மாணவி, ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை பளார் என அறைந்த காவலர். ஆவேசமடைந்த மாணவி மறியல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.