16/03/2018

திருட்டு திராவிடமும் தமிழின அழிப்பும்...


மது, மாது, சூது..... நல்ல மனிதருக்கு கேடு என்று சொல்வார்கள்...

திராவிடம் - பேரறிஞர் என சொன்ன அண்ணாதுரை தமிழனை சூதில் தள்ளினார்.. லாட்டரி சீட்டை அறிமுகபடுத்தி...

திராவிடம் முத்தமிழ் அறிஞர் - என சொன்ன கருணாநிதி.. தமிழனை மதுவில் தள்ளினார்....

புரட்சி தலைவர்களும், தலைவிகளும் மதுவை வீட்டு வாசல் படி வரை கொண்டு வந்துவிட்னர்.....

அடுத்து மிஞ்சி இருப்பது மாது மட்டும் தான்..

அநேகமாக திராவிடத்தின் ஐம்பதாம் ஆண்டு ஆட்சி வந்தால் அது தமிழனுக்கு ஆங்காங்கே விலையில்லாமல் இலவசமாக கூட கிடைக்கலாம்!

தமிழன் போதையில் இருந்தால் தான் அவன் அடிமையாய் இருப்பதை அறிய மாட்டான்.. என்ற திராவிடத்தின் திட்டத்தை உடைத்றெிந்து...

தமிழர் கட்சிகளை ஆளவும், எதிர்கட்சியாகவும்.. தேர்ந்தெடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.